நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவது தொடர்பாக எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என மத்திய் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து…
View More அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை; மத்திய அரசு தகவல்!Category: முக்கியச் செய்திகள்
ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான், டோக்கிய கடலில் மீண்டும் வைக்கப்பட்டது ஐந்து ஒலிம்பிக் வளையங்கள்!
கொரோனா நோய் தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில் யோகோஹாமாவில் கப்பலில் மீண்டும் ஒலிம்பிக் வளையங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று…
View More ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான், டோக்கிய கடலில் மீண்டும் வைக்கப்பட்டது ஐந்து ஒலிம்பிக் வளையங்கள்!அனைத்து வகை ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் விராட் கோலி மிகச் சிறந்த வீரர்; இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் புகழாரம்!
இந்த சகாப்தத்தில் அனைத்து வகையான ஆட்டங்களிலும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மிகச்சிறந்த வீரர் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைகெல் வாகன் தெரிவித்துள்ளார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி…
View More அனைத்து வகை ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் விராட் கோலி மிகச் சிறந்த வீரர்; இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் புகழாரம்!விவசாயிகள் போராட்டம்; கனடா பிரதமரின் கருத்துக்கு மத்திய அரசு கண்டனம்!
இந்தியாவில் நடைபெற்றும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக கருத்து தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் மசோதாக்களுக்கு…
View More விவசாயிகள் போராட்டம்; கனடா பிரதமரின் கருத்துக்கு மத்திய அரசு கண்டனம்!அமெரிக்க பாடப்புத்தகத்தில் இடம்பிடித்த இந்திய சூழலியல் ஆர்வலரின் கதை!
அஸாமில் தனி ஒருவராக மரங்களை நட்டு தற்போது காட்டையே உருவாக்கியுள்ள ஜாதவ் பெய்ங் என்பவரின் கதை அமெரிக்காவின் ஆறாம் வகுப்பு பாடபுத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அஸாம் மாநிலத்தில் வசித்து வருபவர் ஜாதவ் பெய்ங். சூழலியல் ஆர்வலரான…
View More அமெரிக்க பாடப்புத்தகத்தில் இடம்பிடித்த இந்திய சூழலியல் ஆர்வலரின் கதை!உலகில் பெண்களுக்கு சானிடரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் முதல் நாடாக மாறிய ஸ்காட்லாந்து!
மாதவிடாய் காலங்களில் பெண்களில் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சானிடரி நாப்கின்களை இலவசமாக வழங்க ஸ்காட்லாந்து அரசு முடிவெடுத்துள்ளது. உலகில் பலபெண்கள் மாதவிடாய் கால பொருட்கள் முறையாக கிடைக்காமல் கடும் சிரமத்துக்கு ஆளாகி…
View More உலகில் பெண்களுக்கு சானிடரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் முதல் நாடாக மாறிய ஸ்காட்லாந்து!