33.9 C
Chennai
September 26, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்; இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் பலப்பரீட்சை

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இலங்கையின் கொழும்புவில், 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான இலங்கை அணியும், இந்திய அணியும் மோத உள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இறுதி போட்டியில், கோப்பையை தக்க வைக்கும் முயற்சியில் இலங்கை வீரர்களும், 8-வது முறையாக சாம்பியனாகும் முனைப்பில் இந்திய வீரர்களும் மோத உள்ளனர்.  எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

கல்விக்கான சர்வதேச செயலி – கங்குலி தொடக்கம்

Mohan Dass

மகனுக்குப் பரிசாக புது காரினை தயாரித்துத் தந்த அன்பு தந்தை – குவியும் பாராட்டுகள்!

Gayathri Venkatesan

பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பு: பொதுமக்களிடம் கருத்து கேட்கிறார் அன்புமணி ராமதாஸ்

Web Editor