“ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள், அமெரிக்க சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேறுங்கள்” என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ட்வீட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவில் உளவு பார்த்ததற்காக கூறி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற அமெரிக்க பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
We are deeply concerned over Russia’s announcement it has detained a U.S. citizen journalist. The @StateDept’s highest priority is the safety and security of U.S. citizens abroad. If you are a U.S. citizen living or traveling in Russia – please leave immediately.
— Secretary Antony Blinken (@SecBlinken) March 30, 2023
இது தொடர்பாக ராணுவ அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள செய்தியில், “ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள், அமெரிக்க சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேறுங்கள்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
உளவு பார்த்ததற்காக கைது செய்யப்பட்ட 31 வயதான அமெரிக்க செய்தியாளர் கெர்ஷ்கோவிச், மாஸ்கோவில் உள்ள தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில், AFP பணியாற்றினார். அவர் கைது செய்யப்பட்டிருப்பது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது.