முக்கியச் செய்திகள் தமிழகம்

41 தொகுதிகள் தேமுதிகவிற்கு வழங்க வேண்டும்: பார்த்தசாரதி

கூட்டணி குறித்து, அதிமுக தலைமை விரைவில் பேசும் என எதிர்பார்ப்பதாக தேமுதிக துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் நடைபெற்ற தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 41 தொகுதிகள் ஒதுக்கியதாகவும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதே எண்ணிக்கையிலான தொகுதிகளை வழங்க வேண்டும் என தெரிவித்தார். இல்லையென்றால், தேமுதிக தேர்தலில் தனித்து போட்டியிட தயங்காது என்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பார்த்தசாரதி, கூட்டணி குறித்து, அதிமுக தலைமை, விரைவில் பேசும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். இருப்பினும் கூட்டணி குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் எனவும் பார்த்தசாரதி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

நாம் கூண்டுக்கிளி அல்ல.. பறப்பதற்கான நேரம் வந்துவிட்டது..- அண்ணாமலை

Web Editor

குற்றால அருவிகளில் குளிக்கத் தடை- மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

G SaravanaKumar

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ரோகித் சர்மா எப்படி? சேவாக் கணிப்பு

Gayathri Venkatesan

Leave a Reply