கொடைக்கானல் வனத்துறை சார்பாக உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது – நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் சிட்டு குருவிகள் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர் .
திண்டுக்கல் மாவட்டம் , கொடைக்கானலில் வனத்துறை சார்பாக உலக சிட்டு
குருவிகள் தினம் கொண்டாடப்பட்டது . இந்த நிகழ்வில் சிட்டு குருவிகள் பாதுகாப்பது குறித்து , கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை கழக மாணவிகள் 100க்கும் மேற்பட்டடோர் பேரணியாக ஏரிசாலையில் பேரணியாக வந்தனர் .
இந்நிகழ்வில் வனத்துறையினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—கு.பாலமுருகன்