குழந்தைக்கு தவறான சிகிச்சை? மருத்துவர்களின் அலட்சியம் தான் காரணமா? அமைச்சர் விளக்கம்!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அலட்சியத்தால் ஒன்றரை வயது குழந்தையின் கையை அகற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் என்பவர், அவரது ஒன்றரை…

View More குழந்தைக்கு தவறான சிகிச்சை? மருத்துவர்களின் அலட்சியம் தான் காரணமா? அமைச்சர் விளக்கம்!

முறையற்ற சிகிச்சையால் பிரசவத்தின் போது உயிரிழந்த கர்ப்பிணி; ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த கணவர்

அரசு மருத்துவமனையில் மருத்துவர்களால் கர்ப்பிணி பெண்ணுக்கு அளிக்கப்பட்ட முறையற்ற சிகிச்சையினால் குழந்தை பிறந்தவுடன் தாய் உயிரிழந்ததாகக் கைக்குழந்தையுடன் கணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுக்கா காரத்தொழவு கிராமத்தில்…

View More முறையற்ற சிகிச்சையால் பிரசவத்தின் போது உயிரிழந்த கர்ப்பிணி; ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த கணவர்