முறையற்ற சிகிச்சையால் பிரசவத்தின் போது உயிரிழந்த கர்ப்பிணி; ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த கணவர்

அரசு மருத்துவமனையில் மருத்துவர்களால் கர்ப்பிணி பெண்ணுக்கு அளிக்கப்பட்ட முறையற்ற சிகிச்சையினால் குழந்தை பிறந்தவுடன் தாய் உயிரிழந்ததாகக் கைக்குழந்தையுடன் கணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுக்கா காரத்தொழவு கிராமத்தில்…

View More முறையற்ற சிகிச்சையால் பிரசவத்தின் போது உயிரிழந்த கர்ப்பிணி; ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த கணவர்