விண்ணப்பம் அனுப்பும் மொழியில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
மத்திய அரசு மற்றும் அதன் அலுவலர்கள் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாக பின்பற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அலுவல் மொழி தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில்...