ஜம்மு-காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் ஆப்பிள் பழத்தோட்டத்தில் காஷ்மீரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ஒருவர் உயிரிழந்தார். அவரது சகோதரர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல் துறையினர்…
View More காஷ்மீரில் பண்டிட்டுகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு-ஒருவர் பலிterrorists
காஷ்மீருக்குள் ஊடுருவக் காத்திருக்கும் 140 பயங்கரவாதிகள்: அதிகாரிகள் தகவல்
காஷ்மீருக்குள் ஊடுருவ சுமார் 140 பயங்கரவாதிகள் தயாராக இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே கடும் பதற்றம் நிலவிவந்தது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இரு…
View More காஷ்மீருக்குள் ஊடுருவக் காத்திருக்கும் 140 பயங்கரவாதிகள்: அதிகாரிகள் தகவல்