உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!!

உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அவரது…

View More உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!!

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்கும் விவகாரம் : இன்று தீர்ப்பு வழங்குகிறது இரு நீதிபதிகள் அமர்வு..!

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை எப்போது காவலில் எடுக்கலாம் என்பது குறித்து, சென்னை உயர்நீதிமன்றம் இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கடந்த ஜூன்…

View More செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்கும் விவகாரம் : இன்று தீர்ப்பு வழங்குகிறது இரு நீதிபதிகள் அமர்வு..!

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் அளித்து, வழக்கை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டவிரோதமாக கைது…

View More அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

செந்தில்பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு; உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது!!!

செந்தில்பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நாளைக்கு விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்று எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜி சட்டவிரோதமாக கைது…

View More செந்தில்பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு; உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது!!!

செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மனு!

அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்த நிலையில், அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில்…

View More செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மனு!