இந்தியாவின் 2வது K-POP இசைக்கலைஞரானார் கேரளாவின் ஆரியா!

கேரளாவைச் சேர்ந்த ஆரியா, தென்கொரிய இசைக்குழுவில் இணைந்துள்ளதன் மூலம், இந்தியாவின் இரண்டாவது கே-பாப் இசைக்கலைஞர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். தென்கொரிய நாடகங்களும், பாடல்களும், இசைக்குழுக்களும் இந்தியாவில் மிகவும் பிரபலமானவை. BTS-ஐ தெரியாதவர்கள் யாரும் இருக்க…

View More இந்தியாவின் 2வது K-POP இசைக்கலைஞரானார் கேரளாவின் ஆரியா!

தென்கொரியா அனுப்பி வைத்த மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை!

கொரோனா தொற்றால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள இந்தியாவுக்கு உதவிடும் வகையில், தென்கொரியா அனுப்பி வைத்த மருத்துவ உபகரணங்கள் இந்தியா வந்தடைந்தன. 230 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு அனுப்ப உள்ளதாக தென்கொரியா…

View More தென்கொரியா அனுப்பி வைத்த மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை!