வடகிழக்கு பருவமழைக்குப் பின்னரே புதிய பணிகளுக்கு ஒப்புதல் – தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழைக்கு பின்னரே புதிய பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதால், மழைநீர் கால்வாய் அமைத்தல், சிறு…

View More வடகிழக்கு பருவமழைக்குப் பின்னரே புதிய பணிகளுக்கு ஒப்புதல் – தமிழக அரசு உத்தரவு

மழைநீர் வடிகால் பணிகள் விரைந்து முடிக்கப்படும் – துணை மேயர் மகேஷ் குமார் உறுதி

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம் என்று மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் நியூஸ்7…

View More மழைநீர் வடிகால் பணிகள் விரைந்து முடிக்கப்படும் – துணை மேயர் மகேஷ் குமார் உறுதி

வில்லிவாக்கம், அம்பத்தூர், மணலியில் என்னென்ன பிரச்னைகள் – நியூஸ்7 தமிழ் கள ஆய்வு

சென்னையில் ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் மற்றும் மெட்ரோ ரயில் பணிகளால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இப்பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக் வேண்டும் என கோரிக்கை…

View More வில்லிவாக்கம், அம்பத்தூர், மணலியில் என்னென்ன பிரச்னைகள் – நியூஸ்7 தமிழ் கள ஆய்வு