இன்றைய தினம் வீட்டில் கற்பூரம் ஏற்றவில்லை என்றால், நாம் தீவிரவாதிகள் – இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு!

இன்றைக்கு முக்கியமான நாள் எனவும், வீட்டில் யாரும் கற்பூரம் ஏற்றவில்லை என்றால், எல்லாரும் தீவிரவாதிகள் எனவும் இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். லெமன் லீப் கிரியேஷன்ஸ் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா.ரஞ்சித் தயாரித்து, ஜெயக்குமார் இயக்கத்தில்…

View More இன்றைய தினம் வீட்டில் கற்பூரம் ஏற்றவில்லை என்றால், நாம் தீவிரவாதிகள் – இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு!

கவனம் ஈர்க்கும் ‘புளூ ஸ்டார்’ திரைப்பட 2-ஆம் பாடல் ‘அரக்கோணம் ஸ்டைல்’

‘புளூ ஸ்டார்’ திரைப்படத்தின் இரண்டாம் பாடலான ‘அரக்கோணம் ஸ்டைல்’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் புளூ…

View More கவனம் ஈர்க்கும் ‘புளூ ஸ்டார்’ திரைப்பட 2-ஆம் பாடல் ‘அரக்கோணம் ஸ்டைல்’