அஜித் பவாரின் அனுபவம் மகாராஷ்டிரா அரசை வலுப்படுத்தும் – முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பேட்டி..!!
அஜித் பவாரின் அனுபவம் மகாராஷ்டிரா அரசை வலுப்படுத்தும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி...