உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்-வெளியேறினார் ஸ்ரீகாந்த்; அடுத்த சுற்றில் 2 இந்திய வீரர்கள்

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றுவரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில், ஆடவர் பிரிவில் இந்திய வீரர்களான லக்ஷயா சென் மற்றும் எச்.எஸ். பிரணாய் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அதேநேரம், 2 வது சுற்றில்…

View More உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்-வெளியேறினார் ஸ்ரீகாந்த்; அடுத்த சுற்றில் 2 இந்திய வீரர்கள்

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்றார் ஸ்ரீகாந்த்

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவுப் போட்டியில், இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெள்ளி வென்றார். ஸ்பெயினின் வெல்வா நகரில் 26 வது உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் நேற்று…

View More உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்றார் ஸ்ரீகாந்த்

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்: சாதனைப் படைத்தார் கிடாம்பி ஸ்ரீகாந்த்

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற சாதனையை, பிரபல பேட்மின்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் புரிந்துள்ளார். ஸ்பெயினின் வெல்வா நகரில் 26 வது உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி…

View More உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்: சாதனைப் படைத்தார் கிடாம்பி ஸ்ரீகாந்த்