லஞ்சம் வாங்கிய கிராம அதிகாரி – சோதனையில் ரூ.1 கோடி மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!
கேரளாவில் லஞ்சம் வாங்கிய கிராம அதிகாரி கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடமிருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் பாலக்காயம் கிராமத்தின் அதிகாரியான...