இந்தியா-சீன எல்லை பிரச்னை; ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பதிலடி
இந்தியா-சீனா எல்லை பிரச்னையின் போது சீன அதிகாரிகளுடன் ராகுல் காந்தி என்ன செய்து செய்து கொண்டிருந்தார் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா-சீனா எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன வீரர்களுன்...