நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில், இயங்கி வந்த தேசிய மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு – இந்து சமய அறநிலையத் துறையினர் சீல் வைத்தனர். நாகப்பட்டினத்தில் நூறாண்டுகளை கடந்து, அரசு உதவி…
View More பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு சீல் வைத்த இந்து சமய அறநிலையத்துறை!in nagapattinam
நாகையில் கடற்படை அலுவலகத்திற்குள் புகுந்த இளைஞரால் பரபரப்பு!
நாகையில் உள்ள இந்திய கடற்படை அலுவலகத்தில் புகுந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இந்திய கடற்படை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கடற்படை அலுவலக சுற்றுச்சுவரில் திடீரென மர்ம நபர் ஒருவர் ஏறி…
View More நாகையில் கடற்படை அலுவலகத்திற்குள் புகுந்த இளைஞரால் பரபரப்பு!நாகை அருகே கனரா வங்கி ஏ.டி.எம்-ஐ உடைத்துக் கொள்ளை முயற்சி!
நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் கனரா வங்கியின் ஏ.டி.எம்-ஐ உடைத்துக் கொள்ளையடிக்க முயன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாகப்பட்டினம், வெளிப்பாளையத்தில் பப்ளிக் ஆபீஸ் சாலையில் கனரா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் வெளிப்பகுதியில் ஏ.டி.எம்.…
View More நாகை அருகே கனரா வங்கி ஏ.டி.எம்-ஐ உடைத்துக் கொள்ளை முயற்சி!