கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே நான்கு வழிச்சாலையில் குலசேகரம்புதூர் கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி – நாகர்கோயில் ஒழுகினசேரி வரையிலான நான்குவழிச்சாலை, கடந்த ஆறு மாதங்களாக மக்கள் பயன்பாட்டில்…
View More நாகர்கோவில் அருகே கொளுத்தும் வெயிலில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!in Kanyakumari district
நீர்வீழ்ச்சி போல பீறிட்டு அடிக்கும் குடிநீர்: வீணாகும் தண்ணீரால் பொதுமக்கள் வேதனை!
கன்னியாகுமரி மாவட்டம் கோழிபோர்விளை பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் திடீரென ஏற்பட்ட உடைப்பால் நீர் பெருக்கெடுத்து வெளியேறியது; இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் காட்டாத்துறை பகுதியில் இருந்து இரணியல்…
View More நீர்வீழ்ச்சி போல பீறிட்டு அடிக்கும் குடிநீர்: வீணாகும் தண்ணீரால் பொதுமக்கள் வேதனை!கன்னியாகுமரி மாவட்டத்தில் தந்தையிடம் வைத்த கோரிக்கையை நிறைவேற்றிய மகன் !
கன்னியாகுமரி மாவட்டம் , தந்தையிடம் வைத்த கோரிக்கையை மகன் நிறைவேற்றினார் – பொதுமக்களை வைத்து தரைப்பாலம் பணியை துவங்கிய எம். பி க்கு பாராட்டு தெரிவித்தனர். கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் பரளியாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த…
View More கன்னியாகுமரி மாவட்டத்தில் தந்தையிடம் வைத்த கோரிக்கையை நிறைவேற்றிய மகன் !பனை சார்ந்த பொருட்களை மக்கள் பயன்படுத்தும் நோக்கில் கண்காட்சி
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் பனை மரங்களை அதிகரிக்கவும், பனை சார்ந்த பொருட்களை மக்கள் பயன்படுத்தும் நோக்கில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம், தோட்டக்கலை மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில், நாகர்கோவில்…
View More பனை சார்ந்த பொருட்களை மக்கள் பயன்படுத்தும் நோக்கில் கண்காட்சி