சட்டப்பிரிவுகளை தவறாக பயன்படுத்தி அபராதம் விதிக்கப்படுவதாக – தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு தலைவர் பேட்டி!

போக்குவரத்து துறையினருக்கு லஞ்சம் தராத லாரிகளுக்கு, சட்டப்பிரிவுகளை தவறாக பயன்படுத்தி அபராதம் விதிக்கப்படுவதாக, தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு தலைவர் இராசாமணி தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் போக்குவரத்து துறை ஆணையரை சந்தித்து,…

View More சட்டப்பிரிவுகளை தவறாக பயன்படுத்தி அபராதம் விதிக்கப்படுவதாக – தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு தலைவர் பேட்டி!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஓவிய கண்காட்சி!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கோரமண்டல ஆர்ட்ஸ் வில்லேஜ் வளாகத்தில், ‘எல்லோரோ ஃபைன் அகாடமி’ சார்பில் ஓவிய கண்காட்சி நடைப்பெற்று வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கோரமண்டல…

View More சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஓவிய கண்காட்சி!

பள்ளியை இடமாற்றம் செய்யப் போவதாக அறிவித்ததால் பெற்றோர் போராட்டம்!

சென்னை  அம்பத்தூர் அருகே பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பிரபல தனியார் பள்ளி இடமாற்றம் செய்ய போவதாக அறிவித்ததால் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அம்பத்தூர் வெங்கடபுரம் முருகப்பா ரெட்டி தெருவில் , பிரபல…

View More பள்ளியை இடமாற்றம் செய்யப் போவதாக அறிவித்ததால் பெற்றோர் போராட்டம்!