ஒரகடத்தில் ரூ.450 கோடி மதிப்பில் உருவாகும் மருத்துவ சாதனங்கள் பூங்காவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வெளியிட்டுள்ள தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில். காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் சிப்காட் நிறுவனம்…
View More ஒரகடத்தில் ரூ.450 கோடி மதிப்பில் மருத்துவ சாதனங்கள் பூங்காGOI
உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகள்; மத்திய அரசு ஒப்புதல்
உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த 9 பேரின் பெயர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையானது 34 ஆக உள்ள நிலையில், தற்போது…
View More உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகள்; மத்திய அரசு ஒப்புதல்“தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை” – மத்திய உள்துறை அமைச்சகம்
தமிழ்நாடு உட்பட எந்த மாநிலத்தையும் இரண்டாக பிரிக்கக் கூடிய திட்டம் ஏதும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு உட்பட எந்த ஒரு மாநிலத்தையாவது பிரிக்க கூடிய திட்டம் எதுவும்…
View More “தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை” – மத்திய உள்துறை அமைச்சகம்புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை எதிர்த்து வழக்கு; மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு!
ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றால் ஓட்டுநர் உரிமம் பெறலாம் என்ற மத்திய அரசின் சட்டத் திருத்தத்திற்கு தடை கோரி வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை…
View More புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை எதிர்த்து வழக்கு; மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு!