மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம்: “கடிதம் மட்டுமே எழுதிக் கொண்டிருப்பது ஏன்?” – முதல்வருக்கு பிரேமலதா கேள்வி!

முதலமைச்சர் விஜய் தான் “மீனவ நண்பன்’ என சொல்வதை காட்டிலும், செயலில் அதை நிரூபித்து மீனவர்களை காப்பாற்ற வேண்டியது இந்த அரசின் கடமை என பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.

View More மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம்: “கடிதம் மட்டுமே எழுதிக் கொண்டிருப்பது ஏன்?” – முதல்வருக்கு பிரேமலதா கேள்வி!