வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 பேர்; பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மீட்பு படை

ராணிப்பேட்டை அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 பேரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் மேச்சேரி அடுத்த மாமண்டூர் பகுதியை சேர்ந்த சின்ராசு, கோகுல், சுபாஷ், ரமேஷ்,…

View More வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 பேர்; பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மீட்பு படை

80 அடி கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை 2 மணி நேரமாக போராடி மீட்ட தீயணைப்புத்துறையினர்!

உசிலம்பட்டி அருகே 80 அடி கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டுள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உச்சப்பட்டியைச் சேர்ந்தவர் தெய்வநாதன். விவசாயியான இவர் தனது தோட்டத்தில் அவரது பசு…

View More 80 அடி கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை 2 மணி நேரமாக போராடி மீட்ட தீயணைப்புத்துறையினர்!