வங்கிகள் மீதான புகார்கள் விசாரிக்கப்பட்டது-மத்திய நிதி அமைச்சகம் பதில்

வங்கிகள் மீது பெறப்படும் புகார்கள் ஒவ்வொரு ஆண்டும் முழுமையாக விசாரித்து முடித்து வைக்கப்பட்டுவிட்டது என நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சகம் பதில் அளித்துள்ளது. வங்கிகளுக்கு எதிரான புகார்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறதா? பொதுத் துறை மற்றும்…

View More வங்கிகள் மீதான புகார்கள் விசாரிக்கப்பட்டது-மத்திய நிதி அமைச்சகம் பதில்

ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது மாதாந்திர ஜி.எஸ்.டி வருவாய்

மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் மீண்டும் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும், முந்தைய மாதத்தின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது.…

View More ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது மாதாந்திர ஜி.எஸ்.டி வருவாய்

5-ம் ஆண்டு தொடக்கத்தில் ஜிஎஸ்டி: 54-ஆயிரம் பேருக்கு பாராட்டு சான்றிதழ்

மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்தி நேற்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாம் ஆண்டில் காலடி எடுத்துவைத்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம் சார்பில் ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டு 4-ம் ஆண்டு நிறைவு நாள் விழா…

View More 5-ம் ஆண்டு தொடக்கத்தில் ஜிஎஸ்டி: 54-ஆயிரம் பேருக்கு பாராட்டு சான்றிதழ்