தமிழ்நாட்டில் அரசியல் பின்புலத்தோடு சாராய ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது – இபிஎஸ் விமர்சனம்

தமிழ்நாட்டில் பாலரும், தேனாறும் ஓடுவதற்கு பதிலாக, சாராய ஆறு ஓடிக் கொண்டிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே, எக்கியர்குப்பம் கிராமத்தில், கள்ளச் சாராயம்…

View More தமிழ்நாட்டில் அரசியல் பின்புலத்தோடு சாராய ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது – இபிஎஸ் விமர்சனம்