தடம்புரண்டது கண்ணூர்-பெங்களூரு விரைவு ரயில்

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே கண்ணூர்-பெங்களூரு விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் இருந்து கோவை, சேலம், தருமபுரி வழியாக கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் வரை தினசரி விரைவு ரயில்…

View More தடம்புரண்டது கண்ணூர்-பெங்களூரு விரைவு ரயில்

மெட்ரோவில் முக கவசம் அணியாமல் பயணித்தால் அபராதம்; அறிவிப்பு ரத்து

மெட்ரோ ரயில் வளாகத்திலும், ரயிலிலும் முக கவசம் அணியாமல் பயணிக்கும் பயணிகளுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில்…

View More மெட்ரோவில் முக கவசம் அணியாமல் பயணித்தால் அபராதம்; அறிவிப்பு ரத்து

புறநகர் மின்சார ரயில்களில் இன்று முதல் அனைவரும் பயணிக்கலாம்!

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் சில கட்டுப்பாடுகளுடன் அனைத்து பயணிகளும் இன்று முதல் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் கொரோனாவின் 2 வது அலையை சந்தித்து வருவதால், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கை நீட்டித்தால்…

View More புறநகர் மின்சார ரயில்களில் இன்று முதல் அனைவரும் பயணிக்கலாம்!