“நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு” – நியோமேக்ஸ் வழக்கில் உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தல்!
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ரூ.1000 கோடிக்கு மேல் நிதி நிறுவன மோசடி புகார் எழும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அரசு நியமிக்க வேண்டும்...