ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாப்பேட்டை வரை ஆறு வழிச்சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்த வேண்டும் என அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையில்…
View More தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் விவகாரம்: நிதின்கட்கரிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்Dhayanidhi maran
மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லை எப்போது பயன்படுத்துவீர்கள்? தயாநிதிமாறன்
மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லை எப்போது பயன்படுத்தப் போகிறீர்கள் என மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். மாற்றுத்திறனாளிகளை ஊனமுற்றோர் என முதலில் எல்லோரும் அழைத்து வந்தனர். “ஊனமுற்றவர்கள் உடலளவில் ஊனமுற்றவர்களாக…
View More மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லை எப்போது பயன்படுத்துவீர்கள்? தயாநிதிமாறன்