இந்தியாவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 164 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 14,623 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை…
View More இந்தியா கொரோனா; நேற்றைய பாதிப்பை விட இன்று 12% அதிகம்Covid 19 Second Wave
ஈரோட்டில் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய முதலமைச்சர்!
கொரோனா தடுப்பு ஆய்வுப் பணிக்காக ஈரோடு மாவட்டத்திற்கு வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூய்மைப் பணியாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஈரோடு, திருப்பூர் மற்றும்…
View More ஈரோட்டில் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய முதலமைச்சர்!