தேர்தல் நேரம் என்பதற்காக, பொதுமக்களை ஆபத்தில் விட்டுவிடக் கூடாது – அண்ணாமலை.!

கோவை மாவட்டம் பெரிய பாளையம் அருகே நடமாடி வரும் சிறுத்தையை உடனடியாக பிடித்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வனத்துறையை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

View More தேர்தல் நேரம் என்பதற்காக, பொதுமக்களை ஆபத்தில் விட்டுவிடக் கூடாது – அண்ணாமலை.!