சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு : தமிழுக்கு ஒரே ஒரு நாளா? – அன்புமணி ஆவேசம்..!

சி.பி.எஸ்.இ நடத்தவிருக்கும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தேர்வுக்கு முன்னும், பின்னும் உள்ள தேர்வுகளுக்கு ஒரு நாள் மட்டுமே இடைவெளி விடப்பட்டிருக்கிறது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு : தமிழுக்கு ஒரே ஒரு நாளா? – அன்புமணி ஆவேசம்..!