மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், திருமணமாகி 44 நாட்களே ஆன புதுமணப்பெண் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, உசிலம்பட்டி பட்டறைத் தெருவைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவருக்கும், கீழப்புதூரைச் சேர்ந்த கோபிகா…
View More திருமணமான சில நாட்களிலேயே தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட புதுமணப்பெண் !at Madurai
கொட்ட இடம் இல்லாததால் 3-வது நாளாக தேங்கிய குப்பைகள்!
உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட முறையான இடம் இல்லாததால் சேகரிக்கப்பட்ட குப்பைகளை மூன்றாவது நாளாக நகராட்சி வாகனங்களிலேயே வைத்திருக்கும் அவல நிலை நீடித்து வருகிறது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள…
View More கொட்ட இடம் இல்லாததால் 3-வது நாளாக தேங்கிய குப்பைகள்!மதுரை தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்த கால் நடும் விழா!
மதுரை வைகையாற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில், கொட்டகை முகூர்த்த கால் நடும் விழா சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது. மதுரை அழகர்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை பெருந்திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். சித்திரை பெருந்திருவிழாவின் முன்னோட்ட…
View More மதுரை தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்த கால் நடும் விழா!