கொலை நகரமாகும் அரக்கோணம்: அச்சத்தில் பொதுமக்கள்!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை நகர காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்கள். அரக்கோணம்…

View More கொலை நகரமாகும் அரக்கோணம்: அச்சத்தில் பொதுமக்கள்!