வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக, கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவேன் – சரத்பவார் பரபரப்பு பேச்சு!
மகாராஷ்டிரா மாநில அரசிலில் திடீர் திருப்புமுனையாக அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பிளவுப்படுத்தி, மாநிலத்தின் துணை முதலமைச்சராக ஆனதை தொடர்ந்து ”மீண்டும் கட்சியை கட்டியெழுப்புவேன்” என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார்...