தீபாவளி என்பது, நீண்ட, நெடிய மரபுகளைக் கொண்டதொரு மகத்தான பண்டிகை. வாத்சானார், தமது நூலில், இதை “யட்ச ராத்ரி”எனவும், அமாவாசை இரவில் வருவதால் “சுக ராத்ரி”எனவும் எழுதுகிறார். கி.பி. 1117 ல் சாளுக்கிய திருபுவன…
View More தொன்மைக் கதையும் தொடரும் வழக்கங்களும் (தீபாவளித் திருநாள்)பாமா
பாமா, சுகிர்தராணி படைப்புகளை பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்க்க கோரிக்கை
டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து, பட்டியலின எழுத்தாளர்களின் படைப்புகளை நீக்கிய முடிவை, திரும்ப பெற வேண்டும் என்று கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் உட்பட ஆயிரம் பேர் இணைந்து கடிதம் அனுப்பியுள்ளனர். டெல்லி பல்கலைக்கழகத்தின், பி.ஏ. ஆங்கிலப்…
View More பாமா, சுகிர்தராணி படைப்புகளை பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்க்க கோரிக்கை