தொன்மைக் கதையும் தொடரும் வழக்கங்களும் (தீபாவளித் திருநாள்)
தீபாவளி என்பது, நீண்ட, நெடிய மரபுகளைக் கொண்டதொரு மகத்தான பண்டிகை. வாத்சானார், தமது நூலில், இதை “யட்ச ராத்ரி”எனவும், அமாவாசை இரவில் வருவதால் “சுக ராத்ரி”எனவும் எழுதுகிறார். கி.பி. 1117 ல் சாளுக்கிய திருபுவன...