விதிகளை மீறி விளம்பர பலகைகள், பதாகைகள் வைத்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை – நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை
விளம்பர பலகைகள், பதாகைகள் வைப்பதில் விதிமுறைகளை மீறி செயல்படுவோருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், நகர்ப்புற...