பணத்தை திருடியதாக பிச்சைக்காரர் போலீசாரிடம் புகார்
திருபத்தூரில் பிச்சை எடுத்து சேமித்து வைத்திருந்த பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றதாக முதியவர் ஒருவர் புகார் அளித்துள்ளார். திருபத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாரியம்மன் கோயில் பகுதியில் முதியவர் பிச்சைமணி பிச்சையெடுத்து வருகிறார்....