கேரளா படகு விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி – பொதுமக்கள் அஞ்சலி!

கேரளா படகு விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரளான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி பகுதியில்…

View More கேரளா படகு விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி – பொதுமக்கள் அஞ்சலி!

குளத்தில் மூழ்கி 3 சிஏ மாணவர்கள் உள்பட 5 பேர் பலி..! தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது சோகம்..!

சென்னை பழவந்தாங்கல் திருவிழாவில் சுவாமி நீராட்டு விழாவின் போது குளத்தில் இறங்கிய 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆலந்தூரை அடுத்த நங்கநல்லூரில் உள்ள தர்மரலிங்கேஸ்வரர் கோயிலில்…

View More குளத்தில் மூழ்கி 3 சிஏ மாணவர்கள் உள்பட 5 பேர் பலி..! தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது சோகம்..!