தல தோனி தலைநகர் வந்ததும் சேப்பாக்கத்தில் விழா

டி-20 உலகக் கோப்பை முடிந்து, தோனி சென்னை வந்தவுடன், முதலமைச்சர் தலைமையில் சேப்பாக்கம் மைதானத்தில் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 14 வது ஐபிஎல் திருவிழா, ஐக்கிய அரபு…

View More தல தோனி தலைநகர் வந்ததும் சேப்பாக்கத்தில் விழா

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் பைப் குண்டு வைத்ததாக 2 பேர் கைது

திருநெல்வேலி தாழையூத்து இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பைப் வெடிகுண்டு வைத்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலியில் உள்ள தாழையூத்து சங்கர் நகரில், இந்தியா சிமென்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் 100க்கும்…

View More இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் பைப் குண்டு வைத்ததாக 2 பேர் கைது