இதனையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் பழுது சரி செய்யப்பட்ட நிலையில் 15 நிமிடம் தாமதத்திற்கு பிறகு மீண்டும் ரயில் புறப்பட்டு சென்றது. புகை வந்ததற்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் ரயில் சக்கரத்தில் உள்ள பிரேக் பகுதியில் உராய்வு







