33.9 C
Chennai
September 26, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

கைகளில் பானையுடன் பிச்சை கேட்டு நூதன முறையில் போராடிய தூய்மை பணியாளர்கள் !

நிரந்தர பணியாளர்களின் கணக்கில் வருங்கால வைப்பு நிதி தொகையை செலுத்தாது சம்பந்தமாக மாநகராட்சி ஊழியர்கள், கைகளில் பானையுடன் பிச்சைக்கேட்டு சேலம் மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

நிரந்தர பணியாளர்களின் கணக்கில் வருங்கால வைப்பு நிதி தொகையை ஆறு வருடமாக கோடிக்கணக்கான ரூபாய் செலுத்தாதது, தொகுப்பூதிய நிரந்தர பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி கடந்த 22 ஆண்டுகளாக செலுத்தாதது, பணியாளர்களுக்கு சீருடை தையல் கூலி, பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவை பல ஆண்டுகளாக வழங்கவில்லை என்றும், மாநகராட்சி துப்புரவு மற்றும் மலேரியா பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்தும் கையில் பானையுடன் பிச்சை கேட்டு நூதன முறையில் 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

இமாச்சல் முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

EZHILARASAN D

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்; 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

EZHILARASAN D

வந்தா பாப்போம்… சசிகலா குறித்து சூசகமாக பதில் சொன்ன ஓபிஎஸ்

EZHILARASAN D

Leave a Reply