அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்களில் ஒன்றான எஃப்-18 போர் விமானத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. அமெரிக்கா – இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான 2+2 பேச்சுவார்த்தையை கடந்த மாதம் நடைபெற்றது.…
View More அதிநவீன எஃப்-18 போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்யும் அமெரிக்கா!Category: உலகம்
ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான், டோக்கிய கடலில் மீண்டும் வைக்கப்பட்டது ஐந்து ஒலிம்பிக் வளையங்கள்!
கொரோனா நோய் தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில் யோகோஹாமாவில் கப்பலில் மீண்டும் ஒலிம்பிக் வளையங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று…
View More ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான், டோக்கிய கடலில் மீண்டும் வைக்கப்பட்டது ஐந்து ஒலிம்பிக் வளையங்கள்!உலகில் பெண்களுக்கு சானிடரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் முதல் நாடாக மாறிய ஸ்காட்லாந்து!
மாதவிடாய் காலங்களில் பெண்களில் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சானிடரி நாப்கின்களை இலவசமாக வழங்க ஸ்காட்லாந்து அரசு முடிவெடுத்துள்ளது. உலகில் பலபெண்கள் மாதவிடாய் கால பொருட்கள் முறையாக கிடைக்காமல் கடும் சிரமத்துக்கு ஆளாகி…
View More உலகில் பெண்களுக்கு சானிடரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் முதல் நாடாக மாறிய ஸ்காட்லாந்து!விடுதலை புலிகள் இயக்கத்துக்கு எதிராக இங்கிலாந்து பாதுகாப்பு நிறுவனம் செயல்பட்டதா? ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை விசாரணை!
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது விடுதலை புலிகள் இயக்கத்திற்கு எதிராக இங்கிலாந்து பாதுகாப்பு நிறுவனம் செயல்பட்டதா என்பது தொடர்பாக ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. இலங்கையில் 1980 ஆம் ஆண்டு காலகட்டங்களில் அந்த…
View More விடுதலை புலிகள் இயக்கத்துக்கு எதிராக இங்கிலாந்து பாதுகாப்பு நிறுவனம் செயல்பட்டதா? ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை விசாரணை!கென்யாவில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நபர் 3 மணி நேரத்தில் மீண்டும் உயிர்த்தெழுந்த வினோதம்!
கென்யா நாட்டில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட 32 வயது நபர் ஒருவர் சுமார் 3 மணி நேரங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர்த்தெழுந்துள்ள வினோதம் அரங்கேறியுள்ளது. கென்யாவின் மரித்தோர் நகரத்தில் வசிப்பவர் பீட்டர் கிகன். 32 வயதாகும்…
View More கென்யாவில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நபர் 3 மணி நேரத்தில் மீண்டும் உயிர்த்தெழுந்த வினோதம்!கொரோனா வைரஸ் மூக்கு வழியாக மூளைக்கு பரவும்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
கொரோனா வைரஸ் தொற்று பொதுமக்களின் மூக்கு வழியாக மூளைக்கு பரவுவது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ்…
View More கொரோனா வைரஸ் மூக்கு வழியாக மூளைக்கு பரவும்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்!பாகிஸ்தானில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; 13 உயிரிழப்பு!
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் மாநிலம் பஞ்சாப் மாகாணத்தில் பயணிகளுடம் பேருந்து ஒன்று…
View More பாகிஸ்தானில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; 13 உயிரிழப்பு!ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய உயிரிழப்புபடை தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் பலி!
ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவ நிலைகள் மீது தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய உயிரிழப்புபடை தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தெற்காசியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ள நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று. இங்கு தலிபான்கள் மற்றும்…
View More ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய உயிரிழப்புபடை தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் பலி!கொரோனா அதிகரிப்பால் சிறையில் ஏற்பட்ட கலவரம்; கைதிகள் 8 பேர் உயிரிழப்பு, 55 பேர் படுகாயம்!
இலங்கையில் உள்ள சிறை ஒன்றில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை தொடர்ந்து கைதிள் நடத்திய ஏற்பட்ட கலவரத்தில் 8 பேர் உயிரிழந்தனர். உலக நாடுகளை தொடர்ந்து இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது…
View More கொரோனா அதிகரிப்பால் சிறையில் ஏற்பட்ட கலவரம்; கைதிகள் 8 பேர் உயிரிழப்பு, 55 பேர் படுகாயம்!முறையான பராமரிப்பின்மை; பாகிஸ்தானில் இருந்து கம்போடியா சென்றடைந்த உலகின் தனிமையான யானை!
முறையான பராமரிப்பின்மை காரணமாக பாகிஸ்தானில் உள்ள ஒரே ஆசிய யானை காவன் இன்று விமானம் மூலம் கம்போடியா நாட்டுக்கு சென்றடைந்தது. வனவிலங்குகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பில் மிக மோசமாக உள்ள தெற்காசிய நாடுகளில் ஒன்றான…
View More முறையான பராமரிப்பின்மை; பாகிஸ்தானில் இருந்து கம்போடியா சென்றடைந்த உலகின் தனிமையான யானை!