கொரோனா அதிகரிப்பால் சிறையில் ஏற்பட்ட கலவரம்; கைதிகள் 8 பேர் உயிரிழப்பு, 55 பேர் படுகாயம்!
இலங்கையில் உள்ள சிறை ஒன்றில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை தொடர்ந்து கைதிள் நடத்திய ஏற்பட்ட கலவரத்தில் 8 பேர் உயிரிழந்தனர். உலக நாடுகளை தொடர்ந்து இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது...