இதையும் படிக்க: துபாய் ATP டென்னிஸ்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் ஆண்ட்ரே ரூப்லெவ்
அங்கு ஏற்கெனவே தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வந்த அமெரிக்காவின் ஃபிராங்க் ரூபியோ, ரஷியாவின் சொ்கேய் ப்ரோகோபியேவ் மற்றும் டிமித்ரி பீட்டலின் ஆகிய மூவருக்கு பதிலாக இவா்கள் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். அந்த மூவரையும் பூமிக்கு அழைத்து வர சோயுஸ்-எம்எஸ்23 விண்கலம் கடந்த வாரம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், சா்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகளை தொடா்ந்து மேற்கொள்வதற்காக 4 வீரா்களை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தற்போது அனுப்பியுள்ளது.
-ம.பவித்ரா







