27 C
Chennai
December 8, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

தென்னை மரத்தில் ஏறி சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்; மரம் முறிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி காட்சிகள் இணையத்தில் வைரல்!

தென்னை மரத்தில் இளைஞர்கள் ஏறி சாகசத்தில் ஈடுபடும் போது தென்னை மரம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக நான்கு பேர் ஆற்றில் விழுந்து உயிர் தப்பினர்.

கேரள மாநிலம் மலப்புரம் அருகே காளிகாவு பகுதியில் ஆற்றில் சாய்ந்து நிற்கும்
தென்னை மரம் ஒன்றில் அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஏறி ஆற்றில் குதித்து
சாகசத்தில் ஈடுபடும் நிகழ்வு அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் நேற்று நான்கு இளைஞர்கள் தென்னை மரத்தில் ஏறி குதித்து சாகசத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென மரம் முறிந்து விழுந்து நான்கு பேரும் அதிர்ஷ்டவசமாக ஆற்றில் விழுந்து உயிர் தப்பினர். இந்நிலையில் தற்போது விபத்து காட்சிகள் வைரலாகி வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy