முக்கியச் செய்திகள் தமிழகம்

தஞ்சை பெரியகோயில்: நந்தியம் பெருமானுக்கு பிரதோஷ அபிஷேகம்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மஹா நந்தியம் பெருமானுக்கு பிரதோஷ அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம்

தஞ்சாவூர் பெரிய கோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரிய நாயகி அம்மன் உடனாய பெருவுடையார் திருக்கோயிலில் மஹா நந்தியம் பெருமான் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நந்தியம் பெருமானுக்கு பிரதோஷ அபிஷேகம்

இந்நிலையில் ஆடி மாத பிரதோஷ தினத்தினை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு திரவிய பொடி மஞ்சள், பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மஹா தீபாரதனை காட்டப்பட்டது.

இந்த ஆண்டு கொரனோ தொற்று தடுப்பு நடவடிக்கையால் அரசின் வழிகாட்டுதல்படி பக்தர்கள் சமூக இடைவெளியுடன் உட்கார வைக்கப்பட்டு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதல்

G SaravanaKumar

ஆந்திர முன்னாள் முதலமைச்சருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!

Jayasheeba

கோயில் நிலங்களின் ஆவணங்கள் இணையத்தில் வெளியீடு!