”6 இந்திய மருந்து கம்பெனிகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது!” – எம்.பி மாணிக்கம் தாகூர் கேள்விக்கு மத்திய அரசு பதில்!

தரமற்ற மருந்துகள் தயாரித்தது குறித்து 6 இந்திய மருந்து கம்பெனிகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில்…

View More ”6 இந்திய மருந்து கம்பெனிகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது!” – எம்.பி மாணிக்கம் தாகூர் கேள்விக்கு மத்திய அரசு பதில்!

உலக புகையிலை எதிர்ப்பு தினம் – ஆண்டுக்கு 27 கோடி உயிரை பறிக்கும் புகைப்பழக்கம்..!

புகையிலையை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 31-ம் தேதி அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் மே 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. புகையிலை…

View More உலக புகையிலை எதிர்ப்பு தினம் – ஆண்டுக்கு 27 கோடி உயிரை பறிக்கும் புகைப்பழக்கம்..!

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 47 லட்சம்: உலக சுகாதார நிறுவனம்

இந்தியாவில் கொரோனாவால் 47 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாகவும், இது இந்திய அரசு அறிவித்துள்ளதைவிட 10 மடங்கு அதிகம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளி விவரங்களை…

View More இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 47 லட்சம்: உலக சுகாதார நிறுவனம்