தரமற்ற மருந்துகள் தயாரித்தது குறித்து 6 இந்திய மருந்து கம்பெனிகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில்…
View More ”6 இந்திய மருந்து கம்பெனிகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது!” – எம்.பி மாணிக்கம் தாகூர் கேள்விக்கு மத்திய அரசு பதில்!