ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையம் அருகே 2 ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதில் 19 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு இன்று…
View More ஆந்திர மாநிலத்தில் 2 ரயில்கள் மோதி பயங்கர விபத்து! 19 பேர் உயிரிழப்பு; 15 பேர் படுகாயம்!!